கோவிட் தடுப்பூசி இருப்பு இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்

Added : ஏப் 01, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தமிழகத்தில் ஊரடங்கு நிலைப்பாடு இருக்காது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்
No stock of covid vaccine: Minister Subramanian  கோவிட் தடுப்பூசி இருப்பு இல்லை:  அமைச்சர் சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தமிழகத்தில் ஊரடங்கு நிலைப்பாடு இருக்காது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

02-ஏப்-202311:22:43 IST Report Abuse
suresh Sridharan ஆரம்பிச்சிட்டாங்களா கோபி டு ஊசி இல்ல அடுத்தது கேஸ் இல்ல சிலிண்டர் இல்ல கேட்டா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிட்ட இருந்து வரல நேத்திக்கு தான் சொன்னாரு நாங்க ரெடியா இருக்கோம் எதுக்கு குற்றம் சொல்லவா
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-202305:32:00 IST Report Abuse
Mani . V நாமதான் லட்சக்கணக்கில் கூட்டத்தை கூட்டி மாநாடு, விளையாட்டுப் போட்டி அப்படின்னு பொழுதை கழிக்கிறோமே. அப்புறம் எப்படி கொரோனா பரவும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X