தமிழகத்தில் கொரோனா ஒரே நாளில் 156
தமிழகத்தில் கொரோனா ஒரே நாளில் 156

தமிழகத்தில் கொரோனா ஒரே நாளில் 156

Added : ஏப் 02, 2023 | |
Advertisement
தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.தேவைப்பட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.சென்னையில் 43; செங்கல்பட்டு, சேலத்தில் தலா 15; கோவையில் 14 பேர் உட்பட மாநிலம் முழுதும் நேற்று 156 பேர்

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேவைப்பட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 43; செங்கல்பட்டு, சேலத்தில் தலா 15; கோவையில் 14 பேர் உட்பட மாநிலம் முழுதும் நேற்று 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றில் இருந்து 97 பேர் குணமடைந்த நிலையிலும் 836 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X