பீஹாரில் வன்முறை: 144 தடை உத்தரவு; கூடுதல் ராணுவத்தை அனுப்ப முடிவு
பீஹாரில் வன்முறை: 144 தடை உத்தரவு; கூடுதல் ராணுவத்தை அனுப்ப முடிவு

பீஹாரில் வன்முறை: 144 தடை உத்தரவு; கூடுதல் ராணுவத்தை அனுப்ப முடிவு

Updated : ஏப் 02, 2023 | Added : ஏப் 02, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
பாட்னா: பீஹாரில் சசரம் பகுதியில் இன்று(ஏப்.,02) வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் ராணுவ வீரர்களை பீஹாருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு நிலவும் கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில கவர்னரிடம் கேட்டறிந்தார்.சில

பாட்னா: பீஹாரில் சசரம் பகுதியில் இன்று(ஏப்.,02) வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதல் ராணுவ வீரர்களை பீஹாருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு நிலவும் கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில கவர்னரிடம் கேட்டறிந்தார்.



latest tamil news


சில தினங்களுக்கு முன், ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் 50 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.


பீஹாரின் சசரம் பகுதியில் இன்று(ஏப்.,02) வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.இதில் கல் வீச்சு போன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தணிந்த நிலையில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.



latest tamil news


ராம நவமி பண்டிகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து ஏற்பட்ட புதிய மோதலைத் தொடர்ந்து ஷரீப், நாலந்தா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (12)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202322:43:07 IST Report Abuse
venugopal s பாஜகவை ஏமாற்றிய நிதிஷ்குமாரை பழிக்கு பழி வாங்க வழி கண்டு பிடித்து விட்டீர்கள் போல் உள்ளதே!
Rate this:
03-ஏப்-202305:44:42 IST Report Abuse
பேசும் தமிழன்அவர் யாரை தான் ஏமாற்ற வில்லை ....முதலில் காங்கிரஸ்...அடுத்து லாலுபிரசாத் யாதவ் கட்சி ....அடுத்து பிஜேபி....அனைத்தையும் சகட்டு மேனிக்கு ஏமாற்றி வருகிறார்....
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
02-ஏப்-202313:43:48 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN சகிப்புத்தன்மை இல்லாத கும்பல்களை 1947 நாம் நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கோ வங்கதேசதுக்கோ அனுப்பி இருந்தால் இன்று நம் தேசம் இன்னும் அமைதியாக இருந்திருக்கும், பிரிவினைவாத மதவெறி கும்பல்களின் வாலை நிமித்த முடியாது. வாழ்க பாரத ஒற்றுமை. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
Natarajan - Homs,சிரியா
02-ஏப்-202311:58:42 IST Report Abuse
Natarajan நிதிஸ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X