ஆன்லைன் ரம்மி: தம்பியை கொன்று அண்ணன் வெறிச்செயல்

Added : ஏப் 02, 2023 | |
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த, தம்பியை, அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகோவில் சில்லாலாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் இரண்டாவது மகன் நல்லதம்பி தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன், தனது அண்ணன்
Online Rummy: Brother goes on rampage by killing younger brother   ஆன்லைன் ரம்மி: தம்பியை கொன்று அண்ணன் வெறிச்செயல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த, தம்பியை, அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகோவில் சில்லாலாநத்தம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரின் மகன்கள் முத்துராஜ் மற்றும் நல்ல தம்பி. இதில் இரண்டாவது மகன் நல்லதம்பி தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்ததுடன், தனது அண்ணன் முத்துராஜிடம் ரூபாய் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் தனது தம்பி நல்ல தம்பியை பண்டாரம் பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X