வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

Added : ஏப் 02, 2023 | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறும் வழக்கம், அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் திருவிழாவான இன்று(ஏப்ரல் 02) தேரோட்டம் நடைபெற்றது.திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான்
Panguni Uthra Chariot procession at Vaideeswaran temple   வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறும் வழக்கம், அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் திருவிழாவான இன்று(ஏப்ரல் 02) தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X