அரசு பங்களாவை காலி செய்த ராகுல்
அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

Updated : ஏப் 14, 2023 | Added : ஏப் 14, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ராகுல், புதுடில்லியில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்.மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிடும் வகையில், 'திருடர்களின் பெயர்கள் எப்படி மோடி என முடிகிறது' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 2019ல்
Rahul vacated the government bungalow  அரசு பங்களாவை காலி செய்த ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ராகுல், புதுடில்லியில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்.

மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள தொழிலதிபர்கள் லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியையும் குறிப்பிடும் வகையில், 'திருடர்களின் பெயர்கள் எப்படி மோடி என முடிகிறது' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 2019ல் பேசினார்.

இது தொடர்பாக, குஜராத்தின் சூரத் நகரில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதுாறு வழக்கில், நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.


latest tamil news


இதையடுத்து, லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; அரசு சார்பில் அளிக்கப்பட்ட இல்லத்தையும், ஏப்.22க்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.



இந்நிலையில், தான் வசித்த பங்களாவை காலி செய்த ராகுல், அதை அரசிடம் ஒப்படைத்தார். புதுடில்லி ஜன்பத் சாலையில் உள்ள தன் தாய் சோனியா இல்லத்தில் தங்க உள்ள ராகுல், தன் உடைமைகளை இரு வாகனங்களில் எடுத்து சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (10)

jss -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202320:19:46 IST Report Abuse
jss அரசியலில் இருந்து எப்போது காலி செய்யப்போகிறார்?
Rate this:
Cancel
15-ஏப்-202317:25:28 IST Report Abuse
ஆரூர் ரங் இதே போல நேரு மறைந்தபோதும் இந்திரா காந்தி பிரதமர் வீட்டை காலி செய்ய நேர்த்தது நேரடியாக காமராஜரிடம் சென்றுதான் தங்க வீடே இல்லை எனப்புலம்பினர்.😪 நீலிக்கண்ணீர். அப்பாவி காமராஜர், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் சிபாரிசு செய்து ராகுலின் பாட்டியை நியமன எம்பி மற்றும் மந்திரியாக ஆக்கி அரசு பங்களா ஒதுக்க வைத்தார். அப்படி ஏற்றி வைத்த ஏணியையே இந்திரா தள்ளிவிட்டது வரலாறு.
Rate this:
Cancel
Arunachalam Saptharishi - Chennai,இந்தியா
15-ஏப்-202306:00:51 IST Report Abuse
Arunachalam Saptharishi The only best thing he ever did
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X