ஒரே பாலின திருமணம் வழக்கு:  5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
ஒரே பாலின திருமணம் வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

ஒரே பாலின திருமணம் வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

Added : ஏப் 15, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Same-sex marriage case: Shift to 5-judge bench   ஒரே பாலின திருமணம் வழக்கு:  5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

புதுடில்லி: ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
15-ஏப்-202320:12:32 IST Report Abuse
Bye Pass ரொம்ப நுணுக்கமான அணுகுமுறையா இருக்கும் போல …
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
15-ஏப்-202319:39:44 IST Report Abuse
GMM ஒரே பாலின திருமணம் இயற்கை நியதிக்கு முரண். நாட்டின் எந்த பகுதியிலும் இந்த கலாச்சார முறை இல்லை. எந்த சமூக பஞ்சாயத்தும் இது போன்ற வழக்கு விசாரித்த வரலாறு இல்லை. சில செல்வாக்கு மிக்க நபர், வழக்கறிஞர் (வா) வதம் ஏற்று, உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதை என்னவென்று சொல்வது? நீதிமன்றத்தின் தவறை நிறுத்த முடியாத நிர்வாகம், பாராளுமன்ற பணி தான் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X