ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Added : மே 03, 2023 | |
Advertisement
உடுமலை:கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.உடுமலை கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 18ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, கொங்கல்நகரம், புதுார், ராவணாபுரம்,
Sri Mariamman Thirukalyanam is attended by a large number of devotees   ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு



உடுமலை:கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

உடுமலை கொங்கல்நகரம் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 18ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, கொங்கல்நகரம், புதுார், ராவணாபுரம், லிங்கம்மாவூர் கிராமங்களில் இருந்து பக்தர்கள், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தனர். இன்று, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை, (5ம் தேதி) காலை, 9:00 மணி முதல் அபிேஷக பூஜையும், மாலை, 6:00 மணிக்கு நந்தாதீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X