ரயில் மோதி வாலிபர் பலி

Added : மே 04, 2023 | |
Advertisement
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்தார்.சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.இறந்தவர் சின்னசேலம் பிள்ளயைார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் சங்கர்,30; என்பதும், இயற்கை
Teenager killed in train collision   ரயில் மோதி வாலிபர் பலி



கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ரயில் மோதி வாலிபர் இறந்தார்.

சின்னசேலம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்தவர் சின்னசேலம் பிள்ளயைார் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் சங்கர்,30; என்பதும், இயற்கை உபாதைக்காக ரயில் பாதையை கடக்கும் போது விருத்தாசலம் - சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

விபத்து குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரயில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X