தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா

Added : மே 05, 2023 | |
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுாரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏரியில் குறிப்பிட்ட இன மக்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
Villagers dharna at taluk office   தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா



விருத்தாசலம்-விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுாரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏரியில் குறிப்பிட்ட இன மக்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலர் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர். அங்கு வந்த அமைச்சர் கணேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X