சோழவந்தான், : சோழவந்தானில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மலையாளம் கிருஷ்ணய்யர் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள படித்துறை வரத விநாயகர் கோயிலில் அர்ச்சகர் கார்த்திக் தலைமையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடந்தது. உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement