'நாங்கள் பிச்சை கேட்கவில்லை': இலவசங்களை வீசிய மக்கள்
'நாங்கள் பிச்சை கேட்கவில்லை': இலவசங்களை வீசிய மக்கள்

'நாங்கள் பிச்சை கேட்கவில்லை': இலவசங்களை வீசிய மக்கள்

Updated : மே 11, 2023 | Added : மே 11, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
மாண்டியா: தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட சேலை, கோழி உள்ளிட்ட பொருட்களை, பா.ஜ., அலுவலகத்தில் கிராமத்தினர் வீசி எறிந்தனர்.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டையில் பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நாராயண கவுடா போட்டிஇடுகிறார். சமீபத்தில் வாக்காளர்களை கவரும் வகையில், தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் பா.ஜ., சார்பில் இலவச சேலைகள், கோழிகளை வழங்கினர். இதனால் கோபமடைந்த அக்கிராமத்தினர்,
People throwing were not begging freebies   'நாங்கள் பிச்சை கேட்கவில்லை': இலவசங்களை வீசிய மக்கள்

மாண்டியா: தங்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட சேலை, கோழி உள்ளிட்ட பொருட்களை, பா.ஜ., அலுவலகத்தில் கிராமத்தினர் வீசி எறிந்தனர்.

மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டையில் பா.ஜ., வேட்பாளராக அமைச்சர் நாராயண கவுடா போட்டிஇடுகிறார். சமீபத்தில் வாக்காளர்களை கவரும் வகையில், தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் பா.ஜ., சார்பில் இலவச சேலைகள், கோழிகளை வழங்கினர். இதனால் கோபமடைந்த அக்கிராமத்தினர், அவருக்கு புத்தி புகட்ட நினைத்து, ஓட்டுப்பதிவு நாளான நேற்று அவரது வீட்டில் சேலைகளை பெண்கள் வீசி எறிந்தனர்.

அத்துடன் அவரது ஆதரவாளர்கள் வீட்டிலும் சேலைகள், கோழிகளை வீசி எறிந்த அவர்கள், 'நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களுக்கு உங்களின் பரிசு பொருட்கள் தேவையில்லை. நாங்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட மாட்டோம்' என கூறியபடி சென்றனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (16)

David DS - kayathar,இந்தியா
17-மே-202312:13:29 IST Report Abuse
David DS வேணாம்னா, அப்புறம் என்னத்துக்கு கையை நீட்டி வாங்கிநீங்க? இத விட பெரிசா தர்றோம்னதும் இந்த நாடகமா?
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
17-மே-202308:10:43 IST Report Abuse
Dharmavaan இவை காங்கிரஸிடம் பிச்சை எடுக்கலாம் ஆனால் பிஜேபி இடம் இல்லையா எதோ ஒரு செட் அப் போல் தெரிகிறது.முக்கியமாக ஜிகாதி கூட்டமாயிருக்கும்.
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
15-மே-202314:18:39 IST Report Abuse
vijay காங்கிரஸுக்கு வோட்டு போட்டதே இலவசங்கள் கொடுக்கிறோம் என்று சொன்னதால்தான். யாரோ ஒரு கூட்டம் சீனை போட திட்டம் போட்டு நாடகம் நடத்திருக்கானுவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X