அன்னுார் குளத்தில் களப்பணி வாங்க...

Added : மே 13, 2023 | |
Advertisement
அன்னுார்:அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளத்தில், கடந்தாண்டு ஆக., 15ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை குளம் சீரமைப்பு, மரக்கன்று நடுதல், பராமரித்தல், நீரூற்றுதல் உட்பட பணிகள் செய்யப்படுகின்றன. இப்பணியில் பங்கேற்க தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதே போல், எல்லப்பாளையத்தில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்திலும்,

அன்னுார்:அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளத்தில், கடந்தாண்டு ஆக., 15ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை குளம் சீரமைப்பு, மரக்கன்று நடுதல், பராமரித்தல், நீரூற்றுதல் உட்பட பணிகள் செய்யப்படுகின்றன. இப்பணியில் பங்கேற்க தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதே போல், எல்லப்பாளையத்தில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளத்திலும், இன்று காலை 7:00 மணி முதல் 9:30 மணி வரை களப்பணி நடக்கிறது.

காட்டம்பட்டியில் உள்ள 240 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திலும் மரக்கன்றுகள் பராமரிக்கும் பணி இன்று காலை நடக்கிறது. ஆர்வமுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X