மாட்டுபட்டி ஆணையில் யானைகள் குளியல் * ரசித்த சுற்றுலாப்பயணிகள்

Added : மே 14, 2023 | |
Advertisement
மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் காட்டு யானைகள் ஆனந்த குளியலிட்டதை படகு சவாரி செய்தபடி சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணித்தவாறு அணையின் கரையோரம் அவ்வப்போது திரியும் காட்டு யானைகளை பயணிகள் ரசிப்பர். ஒரு வாரமாக அணையின் கரையோரம் உள்ள புல் மேடுகளில் நான்கு காட்டு யானைகளைக்
Elephants bath at Mattupatti Mandir * Tourists enjoyed   மாட்டுபட்டி ஆணையில் யானைகள் குளியல் * ரசித்த சுற்றுலாப்பயணிகள்



மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே மாட்டுபட்டி அணையில் காட்டு யானைகள் ஆனந்த குளியலிட்டதை படகு சவாரி செய்தபடி சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணித்தவாறு அணையின் கரையோரம் அவ்வப்போது திரியும் காட்டு யானைகளை பயணிகள் ரசிப்பர். ஒரு வாரமாக அணையின் கரையோரம் உள்ள புல் மேடுகளில் நான்கு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளன. அவை புல்களை நன்கு தின்று விட்டு அணையில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தன. அவ்வாறு வரும் போது அணை தண்ணீரில் குளியலிட்டு திரும்பும்.

நேற்று வழக்கம்போல் நீர் அருந்த வந்த யானைகள் ஆனந்த குளியலிட்டன. அக்காட்சியை படகு சவாரி செய்த பயணிகள் ஏராளமானோர் ரசித்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X