வாகனங்கள் 17ல் ஏலம்

Added : மே 15, 2023 | |
Advertisement
திருப்பூர்;காங்கயம் சப்-டிவிஷனில் போலீஸ் ஸ்டேஷன்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் வரும், 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.காங்கயம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் தொடர்பாக மொத்தம், 79 டூவீலர்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோரப்படாமல் நிறுத்தி

திருப்பூர்;காங்கயம் சப்-டிவிஷனில் போலீஸ் ஸ்டேஷன்களில் உரிமை கோரப்படாத வாகனங்கள் வரும், 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

காங்கயம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்குகள் தொடர்பாக மொத்தம், 79 டூவீலர்களுக்கு யாரும் இதுவரை உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாகனங்கள் வரும் 17 ம் தேதி காலை, 11:00 மணிக்கு காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு ஸ்டேஷனை அணுகலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X