கோவையில் 3 கிலோ தங்கம் சிக்கியது

Added : மே 15, 2023 | |
Advertisement
கோவை : ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு, 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர்களை, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவிலிருந்து, 'ஏர் அரேபியா' விமானம் நேற்று கோவை வந்தது. அதில் வந்த பயணியர் நான்கு பேரை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்களது பேன்ட் பாக் கெட் மற்றும் உள்ளாடைக் குள் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்தது
3 kg of gold was found in Coimbatore   கோவையில் 3 கிலோ தங்கம்  சிக்கியது



கோவை : ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு, 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர்களை, விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவிலிருந்து, 'ஏர் அரேபியா' விமானம் நேற்று கோவை வந்தது.

அதில் வந்த பயணியர் நான்கு பேரை, விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்களது பேன்ட் பாக் கெட் மற்றும் உள்ளாடைக் குள் தங்கத்தை மறைத்து, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு, 3.03 கிலோவாகும். இதன் மதிப்பு, 1.9 கோடி ரூபாய். தங்கம் கடத்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜியாவுதீன், 27, சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது, 31, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X