பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

Added : மே 15, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி : இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இந்தியா - ரஷ்யா கூட்டாக இணைந்து 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ்., மர்முகோவா போர்க்கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக்
BrahMos missile test success   பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


புதுடில்லி : இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியா - ரஷ்யா கூட்டாக இணைந்து 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ்., மர்முகோவா போர்க்கப்பலில் இருந்து நேற்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது.

'சமீபத்தில் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்தப் போர்க் கப்பலில் இருந்து, முதல் முறையாக இந்த ஏவுகணை செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது.

'முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்து உள்ளது. இது, தற்சார்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது' என, இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Anand - chennai,இந்தியா
15-மே-202312:22:53 IST Report Abuse
Anand வாழ்த்துக்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X