திருவாசகம் முற்றோதல்

Added : மே 15, 2023 | |
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 38 வது ஆண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில்உள்ளது. இங்கு, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிவசங்கரன் தலைமையில்
Thiruvasakam siege    திருவாசகம் முற்றோதல்



புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 38 வது ஆண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி காந்தி வீதியில் திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில்உள்ளது.

இங்கு, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து, சிவசங்கரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X