கள்ளச்சாராய பலி: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Added : மே 16, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்குப்பதிவு விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களையும் அனுப்பி
national human rights commission noticeகள்ளச்சாராய பலி:  மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்குப்பதிவு விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

16-மே-202321:08:25 IST Report Abuse
N SASIKUMAR YADHAV தீயமுக தலைமையிலான மனநல குன்றிய இந்துகளுக்கு மட்டும் விடியாத திமுகவினருக்கு மட்டும் விடிந்த திமுக அரசை சஸ்பென்ட் செய்யனும் . ஆட்சியை கலைக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X