* இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, 1969
மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு
உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக
மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 100 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement