கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

Added : மே 18, 2023 | |
Advertisement
மதுரை,-மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.மே 1 முதல் 15 வரை நடந்த இம்முகாமில் 202 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பி., பாஸ்கரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், பின் லைப்
Summer training camp closing ceremony   கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா



மதுரை,-மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

மே 1 முதல் 15 வரை நடந்த இம்முகாமில் 202 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு சிறப்பு காவல்படை எஸ்.பி., பாஸ்கரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், பின் லைப் நிர்வாக மேலாளர்தளபதி ஜெயராமன், மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம், விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

பயிற்சியாளர்கள் ஜோதிபாசு, ராஜசேகர், ரஞ்சித்குமார், குமரேசன், பாலாஜி, தீபா, முத்துலிங்கம், விஜயகுமார், சிவக்குமார், கருணாகரன் பயிற்சி அளித்தனர். ''இம்முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு விளையாட்டு விடுதி சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்'' என தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X