வீட்டம்மா பெயரில் பங்களா கட்டும் அதிகாரி!

Added : மே 18, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
''வீட்டம்மா பெயர்ல பங்களா கட்டிட்டு இருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... அவருக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்குது பா...''இப்ப, 3,026 சதுர அடியில, 3 கோடி ரூபாய் செலவுல, தன் மனைவி பெயர்ல பிரமாண்ட பங்களா கட்டிட்டு இருக்காரு... இதுக்கு,
Official building a bungalow in the name of Veetamma!  வீட்டம்மா பெயரில் பங்களா கட்டும் அதிகாரி!

''வீட்டம்மா பெயர்ல பங்களா கட்டிட்டு இருக்காரு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில இருக்கிற அதிகாரியை தான் சொல்றேன்... அவருக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்குது பா...

''இப்ப, 3,026 சதுர அடியில, 3 கோடி ரூபாய் செலவுல, தன் மனைவி பெயர்ல பிரமாண்ட பங்களா கட்டிட்டு இருக்காரு... இதுக்கு, நகராட்சி அதிகாரிகளிடம் அவர் எந்த அனுமதியும் வாங்கலை பா...

''இப்படி, 3 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டுற அளவுக்கு அவருக்கு வருமானம் எங்க இருந்து வந்துச்சுங்கிறது மர்மமா இருக்குது... 'இது பத்தி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிச்சா, நிறைய உண்மைகள் வெளிவரும்'னு தகவல் உரிமை ஆர்வலர்கள் சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''வரதராஜன் ஊருக்கு போயிட்டு வந்தீரே... தோப்பனார் நன்னா இருக்காரோன்னோ...'' என, நண்பரிடம் விசாரித்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

தமிழன் - கோவை,இந்தியா
18-மே-202318:08:02 IST Report Abuse
தமிழன் சின்ன வீடா பெரிய வீடா???
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-மே-202313:55:09 IST Report Abuse
r.sundaram மூன்று கோடி என்பது சுண்டைக்காய். பெரிய இடங்களில் ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்கும்போது மொன்று கோடி என்பது சுண்டைக்காய். ஆனாலும் யார் யார் வயிற்றில் அடித்து சம்பாதித்ததோ? ஒரு இறப்பு சான்றிதழுக்கு குறைந்தது பத்தாயிரம் என்று ரேட். இவர்கள் எப்போதுதான் திருந்துவார்கலோ? விசாரணை நடத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X