கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

Updated : மே 18, 2023 | Added : மே 18, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
பெங்களூரு: கவர்னர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்சித்தராமையா. அவருடன் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள சிவகுமாரும் சென்றிருந்தார். கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் முதல்வர் யார் என்பதில் தேர்வு செய்வதில் குழப்பநிலை நீடித்து வந்தது. இந்நிலையில் முதல்வராக

பெங்களூரு: கவர்னர் தவார் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

சித்தராமையா. அவருடன் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ள சிவகுமாரும் சென்றிருந்தார்.



latest tamil news


கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றது. இருப்பினும் முதல்வர் யார் என்பதில் தேர்வு செய்வதில் குழப்பநிலை நீடித்து வந்தது. இந்நிலையில் முதல்வராக சித்தராமையாவும் , துணை முதல்வராக சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்தகுழப்ப நிலை முடிவுக்கு வந்தது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் இன்று இரவு கவனர்ரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி உரிமைகோருவதற்காக சந்திக்க உள்ளனர்.


latest tamil news



காங்.,எம்.எல்.ஏக்கள் கூட்டம்


இதனிடயேதேர்ந்தெடுக்கப்பட்ட காங்., எம்.எல்.ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சித்தராமையா, மற்றும் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


சித்தராமையா தேர்வு


பெங்களூரூவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வானார். அதை தொடர்ந்து ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த கர்நாடக கவர்னர் தவார் சந்த் கெலாட்டை சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆட்சி அமைக்க உரிமை கடிதத்தை கொடுத்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

18-மே-202322:10:14 IST Report Abuse
ஆரூர் ரங் ஊழல் ஒழிப்புக்காக அமைக்கப்பட்ட லோக் ஆயுக்தா வின் பல்லைப் பிடுங்கி செயலற்றதாக ஆக்கியவர் இந்த சித்தா😛 . அந்த அயோக்கியச் செயலால் லாபமடைந்தவர் பலே ஊழல்வாதி மல்லிகார்ஜுன கார்கே.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
19-மே-202308:17:22 IST Report Abuse
Ellammanலோக் அயுக்த பி ஜெ பி அமைச்சர் மகன் வீட்டில் ரைடு செய்தபிறகும் ஊழல் பணம் கைப்பற்றியபோதும் என்ன நடந்தது?? பேச வந்தவாங்க பாருங்க......
Rate this:
Cancel
18-மே-202322:09:08 IST Report Abuse
அருண், சென்னை எத்தனை நாளுக்கு (மாதங்கள் கூட கிடையாது)😊 இந்த ஆட்டம்? பார்ப்பாய் ...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
18-மே-202320:47:33 IST Report Abuse
Ellamman அப்புறம் பிணைதொகை இழந்த 34 தொகுதிகள் பற்றிய விவரத்தை மேலிடத்துக்கு கவர்னர் தெரிவித்து இருப்பாரா?? அசோக் என்ற பி ஜெ பி அமைச்சர் ஒரு தொகுதியில் பிணை தொகை இழந்த விவரத்தை மேலிடம் நன்கு அறிந்துகொள்ளும்வகையில் பளிச்சென தெரிவித்திருப்பாரா??
Rate this:
18-மே-202323:00:21 IST Report Abuse
ராஜாஎல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. உனக்கு வலிக்கும் போது நீ இங்கே வந்து கருத்து எழுத மாட்டாய்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X