கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Updated : மே 20, 2023 | Added : மே 20, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ., உள்ளிட்ட

சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.




latest tamil news

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.


கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (மே20) பா.ஜ.,வின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.



latest tamil news

பாஜ.,வினர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்படி மதுரை கலெக்டர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடக்கும் போராட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

Sekar KR - Chennai,இந்தியா
20-மே-202316:59:51 IST Report Abuse
Sekar KR அப்படியே கஞ்சா வுக்கும் சேர்த்து பண்ணுங்கோ.
Rate this:
Cancel
Senthil K -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202315:03:44 IST Report Abuse
Senthil K தவறான ஆர்ப்பாட்டம்..‌ மரக்காணத்தில் கள்ளச்சாராயம் கிடையாது.. அவர்கள் குடித்து இறந்தது.. போலி டாஸ்மாக் சருக்கு.. அதை.. டாஸ்மாக் கடையில் மறைமுகமாக விற்பனை செய்வது.. அந்த ஏரியா... தாதா... போலி.. டாஸ்மாக் சரக்கு என்பதை.. மறைக்கத்தான்.. 10 லட்சம் நிதி உதவி... இதில் அனைத்து போலீஸும்..உடந்தை... பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளவன்.. கள்ள சாராயம் காய்ச்சும் அவசியம் இல்லை...
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
20-மே-202314:02:15 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக கொத்தடிமை.......பெண்கள் விஷயத்தில் திமுக நிலையை சரியாக சொன்னீர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X