அன்னை தெரேசா பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு

Added : மே 23, 2023 | |
Advertisement
கடலுார்: திருநாவலுார் அன்னை தெரேசா பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கல்லுாரி தாளாளர் பிரகாஷ்மல் சோரடியா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் திணேஷ்குமார் சோரடியா, முதல்வர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவி வடிவுக்கரசி வரவேற்றார்.
Seminar at Mother Teresa College of Engineering   அன்னை தெரேசா பொறியியல்  கல்லுாரியில் கருத்தரங்கு



கடலுார்: திருநாவலுார் அன்னை தெரேசா பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.

மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கல்லுாரி தாளாளர் பிரகாஷ்மல் சோரடியா தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் திணேஷ்குமார் சோரடியா, முதல்வர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவி வடிவுக்கரசி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர் பெங்களூரு குவால்கம் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் டெவலப்பராக பணிபுரிபவரும், கல்லுாரியின் முன்னாள் மாணவருமான ஆசைதம்பி பேசினார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாணவி சித்ரா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X