துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய கார்டு வழங்கல்

Added : மே 23, 2023 | |
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், பணிப்புரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டை வழங்கினார். செயல் அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தி.மு.க.,
Issuance of welfare card to sanitation workers   துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய கார்டு வழங்கல்



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், பணிப்புரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நலவாரிய கார்டை வழங்கினார். செயல் அலுவலர் திருமூர்த்தி, கவுன்சிலர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மா.கம்யூ., வடக்கு ஒன்றிய செயலர் விஜய், நகர செயலர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அசன் முகமது மன்சூர், சி.ஐ.டி., கட்டுமான தொழிற்சங்கத் தலைவர் தனசேகரன், சுகாதார ஆய்வாளர் ஜோதி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரானந்தம், சுதாகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X