சீர்காழி கோயில் விழாவுக்கு வந்த கவர்னருக்கு எதிர்ப்பு

Added : மே 23, 2023 | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்வாய்ந்த சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து முழக்கம் எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Opposition to Kavarvar who went to the Sirkazhi temple festival  சீர்காழி கோயில் விழாவுக்கு வந்த கவர்னருக்கு எதிர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்வாய்ந்த சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காண்பித்து முழக்கம் எழுப்பிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X