தாலுகா அளவில் செஸ் 49 பேருக்கு சான்றிதழ்

Added : மே 23, 2023 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் தாலுகா அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.காஞ்சி செஸ் அகாடமிசார்பில், காஞ்சிபுரம் தாலுக்கா அளவிலான செஸ் போட்டி, விளக்கடிகோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கும், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண், பெண் என
Certificate for 49 people at taluk level   தாலுகா அளவில் செஸ் 49 பேருக்கு சான்றிதழ்



ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் தாலுகா அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காஞ்சி செஸ் அகாடமிசார்பில், காஞ்சிபுரம் தாலுக்கா அளவிலான செஸ் போட்டி, விளக்கடிகோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கும், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண், பெண் என இருபாலருக்கும் போட்டி நடந்தது.

இதில், 49 பேர் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X