வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உண்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதை போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவு படுத்திட முடியாது.
![]()
|