நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு: சொல்கிறார் ராஜ்நாத் சிங்
நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு: சொல்கிறார் ராஜ்நாத் சிங்

நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு: சொல்கிறார் ராஜ்நாத் சிங்

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆராய்ச்சி செய்யாத வரை, புதிய தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுப்பிடிக்க முடியாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.டில்லியில் நடந்த மாநாட்டில் விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: எந்தவொரு

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆராய்ச்சி செய்யாத வரை, புதிய தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுப்பிடிக்க முடியாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.



latest tamil news

டில்லியில் நடந்த மாநாட்டில் விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:


latest tamil news


எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சி செய்யாத வரை, புதிய தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுப்பிடிக்க முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இன்று ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் அதிக பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

Kumari Thamilan - Nagercoil,இந்தியா
25-மே-202317:33:33 IST Report Abuse
Kumari Thamilan அய்யா சொல்வது சரிதான். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட அளவு பணம் இப்போதைய ஆட்சியில் ஒதுக்கப்படவில்லை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-மே-202316:42:14 IST Report Abuse
r.sundaram இந்த ஆராய்ச்சிகளின் பயனாகத்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபுடிக்க பட்டது. ஆராட்சிகளே ஒரு தேசத்தின் முதுகெலும்பு.
Rate this:
Cancel
katharika viyabari - coimbatore,இந்தியா
25-மே-202316:04:48 IST Report Abuse
katharika viyabari வெள்ளைக்காரன் ஆராய்ச்சி பண்ணி துப்பாக்கியை என்று கண்டுபிடித்தானோ அன்றிலிருந்து இன்றுவரை அவனுக்கு அடிமையாகி விட்டோம். இப்போம் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொண்டோம்...அதான் இந்தியா சாதனை படைக்கிறது!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X