லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது

Added : மே 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை: மளிகை கடை உரிமம் புதுப்பித்தலுக்கு ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்..கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். அப்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.
Food Safety Department officer arrested for taking bribe  லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கைது

கோவை: மளிகை கடை உரிமம் புதுப்பித்தலுக்கு ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்..

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். அப்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதையடுத்து துரைசாமி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.


அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் துரைசாமி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேஷிடம் வழங்கினார். அப்போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Varadarajan Nagarajan - Thanjavur,இந்தியா
26-மே-202306:44:16 IST Report Abuse
Varadarajan Nagarajan மாநில அரசின் ஒவொரு துறையிலும் விலென்ஸ் என்ற பிரிவு உள்ளது. அதில் உயர்பதவில் உள்ள காவல் துறை அதிகாரி நியமிக்கப்படுகிறார். எல்ல அரசு துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடும்போது எப்படி விலென்ஸ் பிரிவால் ஒருவரை கூட பிடிக்கமுடிவதில்லை. சரி இதுபோன்ற அதிகாரிகள்மீதான சிறிய அளவிலான தொகைகள்மட்டும் பிடிபடுகின்றதே, இதுவரை அரசியல்வியாதிகள் ஒருமுறை கூட பிடிபட்டத்திலேயே?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மே-202321:19:10 IST Report Abuse
Ramesh Sargam அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் துரைசாமி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேஷிடம் வழங்கினார். அப்போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்... இதேபோன்று, தினம் தினம் பல லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்கலாமே. அது என்ன என்றோ அமாவாசைக்கு ஒருநாள் இப்படி...?
Rate this:
Cancel
Thirumalai Kumar - tenkasi,இந்தியா
25-மே-202319:47:45 IST Report Abuse
Thirumalai Kumar வேலை கிடைப்பதே கஷ்டம். வந்த பின் பேராசையின் விளைவு தான் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X