300 இடங்களில் பா.ஜ., வென்று மீண்டும் மோடி பிரதமராவார் : அமித்ஷா ஆருடம்

Added : மே 25, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: வரும் பார்லி., தேர்தலில் பா.ஜ., 300 இடங்கள் வரை வெற்றி பெற்று 3 -வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறினார்.இது குறித்து அவர் கூறியதாவது: புதிய பார்லி., கட்டடம் திறப்பு விழாவை புறக்கணித்து காங்., அரசியல் செய்கிறது. 2024 ல் நடைபெற உள்ள பார்லி., லோக்சபா தேர்தலில் பா.ஜ.,300 இடங்கள் வரை வெற்றி பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக
Modi won 300 seats and became Prime Minister for the 3rd time: Amit Shah  300 இடங்களில் பா.ஜ., வென்று மீண்டும் மோடி பிரதமராவார் : அமித்ஷா ஆருடம்

புதுடில்லி: வரும் பார்லி., தேர்தலில் பா.ஜ., 300 இடங்கள் வரை வெற்றி பெற்று 3 -வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புதிய பார்லி., கட்டடம் திறப்பு விழாவை புறக்கணித்து காங்., அரசியல் செய்கிறது. 2024 ல் நடைபெற உள்ள பார்லி., லோக்சபா தேர்தலில் பா.ஜ.,300 இடங்கள் வரை வெற்றி பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். அத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது பெற்றுள்ள எண்ணிக்கையை விட குறைந்த இடங்களையே பெறும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
26-மே-202316:19:07 IST Report Abuse
MARUTHU PANDIAR தேர்தல் ஆலோசகரை உடனடியாக அமர்த்தி இப்போதே செயலில் இறங்கவும் .மக்கள் மனதை அடி மட்டத்தில் போய் ஆராய்ந்து என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே தொடங்கவும்.+++காலம் கரைந்து கொண்டிருக்கிறது+++வழக்கமான அணுகுமுறை தோற்றது ஏன் என்று புரியும்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
26-மே-202316:15:01 IST Report Abuse
MARUTHU PANDIAR காஷ்மீரில் கொண்டு வரப்பட்ட அமைதி,,குண்டு வெடிக்காத நிலைமை,,, சீனா மற்றும் பாகிஸ்தானை தலையில் குட்டி நமது நாட்டுப் பாதுகாப்பை என்றும் இல்லாத அளவுக்கு ஸ்திர படுத்தியது, பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி,, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கறுப்புப் பணத்தை மு டக்கியது,, சந்திராயன் மற்றும் வந்தே பாரத் ரயில்கள், பெரிய ஊழல் ஏதும் சொல்ல இடம் கொடாதது,, மிகப் பெரிய நிலையான பாதுகாப்பு கட்டமைப்பு ,,தளவாட ஏற்றுமதி,, சூப்பர் அந்நிய செலாவணி கையிருப்பு, நீட் மூலம் மருத்துவ படிப்பை உயாத்தியது இப்படிப் பட்ட எதுவுமே கையில் வோட்டு வைத்த்திருக்கும் குப்பர், சுப்பர்,, மற்றும் அடித்தட்டு இல்லத்தரசிகள் மனத்தைக் கவராது+++++ வீட்டு உபயோக and கேஸ் விலையை ரூ .1000/-த்துக்கு மேல் உயர்த்தி 1200/-த்துக்கு அருகில் கொண்டு சென்றது தான் அவர்கள் மனதை அரிக்கும் விஷயம்+++இது ஒரு உதாரணம் மட்டுமே++++கர்நாடகத்தில் எதிர் காட்சிகள் எப்படி இலவச அறிவிப்பை வெளியிட்டு அறுவடை செய்தார்களோ அப்படி எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்கிறோம் என்று சொன்னால் என்ன செய்வதாக உத்தேசம் என்றும் யோசிக்கவும்+++ஏற்பாடு பட்டாவது 2024 தேர்தல் வரை கொடுக்கவும் செய்வார்கள்+++++மக்களும் நம்பி வாக்களிப்பார்கள்+++இது தான் டிரெண்ட்..
Rate this:
Cancel
26-மே-202314:05:26 IST Report Abuse
அப்புசாமி அடுத்த பிரதமர் அமித்சா வாழ்க. துணை பிரதமர் யோகியார் வாழ்க. மற்றவங்க டவுட்டுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X