பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பாலாலயம்

Added : மே 25, 2023 | |
Advertisement
திண்டிவனம்,-தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி பாலாலயம் நடந்தது.இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற இருப்பதால் அதனையொட்டி பாலாலயம் நடந்தது. சுயம்பு விநாயகரைச் சுற்றி உள்ள கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்தி பகவான், தட்சணாமூர்த்திகளுக்கும், துர்க்கை அம்மன், நாகராஜர், எலி வாகனம், நந்தி வாகனம், யானை வாகனம், பலிபீடம் மற்றும் நவகிரகங்களுக்கு
Balalayam at Poiyamozhi Vinayagar temple   பொய்யாமொழி விநாயகர் கோவிலில் பாலாலயம்



திண்டிவனம்,-தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி பாலாலயம் நடந்தது.

இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற இருப்பதால் அதனையொட்டி பாலாலயம் நடந்தது. சுயம்பு விநாயகரைச் சுற்றி உள்ள கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்தி பகவான், தட்சணாமூர்த்திகளுக்கும், துர்க்கை அம்மன், நாகராஜர், எலி வாகனம், நந்தி வாகனம், யானை வாகனம், பலிபீடம் மற்றும் நவகிரகங்களுக்கு பாலாலயம், ஆகம விதிப்படி நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X