புதிய பார்லிமென்ட் திறப்பு : எதிர்கட்சிகளுக்கு சுயேட்சை பெண் எம்.பி. கேள்வி
புதிய பார்லிமென்ட் திறப்பு : எதிர்கட்சிகளுக்கு சுயேட்சை பெண் எம்.பி. கேள்வி

புதிய பார்லிமென்ட் திறப்பு : எதிர்கட்சிகளுக்கு சுயேட்சை பெண் எம்.பி. கேள்வி

Updated : மே 26, 2023 | Added : மே 26, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: புதிய பராளுமன்ற கட்டட திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு பிரச்னைகளை கிளப்புகின்றனர் என புரியவில்லை என லோக்சபா பெண் சுயேட்சை எம்.பி. நவ்னீத் கவுர் ராணா கேள்வியெழுப்பியுள்ளார்புதிய பாராளுமன்ற கட்டடத்தை வரும் 28-ல் பிரதமர் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.இது குறித்து மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி
Inauguration of New Parliament: Independent Woman MP for Opposition question  புதிய பார்லிமென்ட் திறப்பு : எதிர்கட்சிகளுக்கு சுயேட்சை பெண் எம்.பி. கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புதிய பராளுமன்ற கட்டட திறப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு பிரச்னைகளை கிளப்புகின்றனர் என புரியவில்லை என லோக்சபா பெண் சுயேட்சை எம்.பி. நவ்னீத் கவுர் ராணா கேள்வியெழுப்பியுள்ளார்

புதிய பாராளுமன்ற கட்டடத்தை வரும் 28-ல் பிரதமர் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.இது குறித்து மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி லோக்சபா தொகுதி சுயேட்சை பெண் எம்.பி. நவ்னீத் ராணா அளித்த பேட்டி,


latest tamil news


பழைய பார்லிமென்ட் மூளையும், வேலையும் ஆங்கிலேயர்கள்ளால் கட்டப்பட்டது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட்டின் மூளையும் வேலையும் இந்தியர்களுடையது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு பிரச்னைகளை கிளப்புகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்களால் (எதிர்க்கட்சிகளால்) செய்ய முடியாத செயலை பிரதமர் நரேந்திர மோடி செய்து முடித்து விட்டார். இதை எதிர்க்ட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
30-மே-202317:15:16 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஒவ்வொரு அரசு உயர் சட்டங்களில் கிருஸ்துவன் இருப்பான் அவன் எதற்கும் சட்ட நடைமுறைகளை சொல்லுவான் அது இன்னும் இருக்கிறது பழைய பாராளுமன்ற கட்டம் போல இனி இது மாறலாம் புதிய பாராளுமன்ற கட்டிடம் போல
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
27-மே-202306:00:32 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN அவர்களால் செய்ய முடியவில்லை என்பது தவறு. எப்போதோ நம்மால் இதை விட நன்றாக கூட செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் இன்று வரை வெளிநாட்டு கைக்கூலிகள் ஆகவே இருப்பதால் தான் அவர்களால் செய்ய முடியவில்லை இந்த திறப்பு விழாவை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
Rate this:
Cancel
HoneyBee - Chittoir,இந்தியா
26-மே-202322:51:53 IST Report Abuse
HoneyBee எதிர் கட்சிகள் வெறும் சுயநலத்துக்காக மட்டுமே இப்படி செய்கிறார்கள்., இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு அவர்கள் தங்கள் பேதங்களை மறந்து இந்தியா என்ற உணர்வோடு சப்போர்ட் செய்ய வேண்டும்... இதை விட்டு வேலை இல்லாமல் எதையும் எதிர்த்து கொண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X