அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

Added : மே 27, 2023 | |
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கும் பணி துவங்கியது.ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி
Supply of books to government schools   அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்



ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கும் பணி துவங்கியது.

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது.

ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலர் மன்னர் மன்னன் புத்தகங்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

ஸ்ரீமுஷ்ணம் சுற்று வட்டாரத்தில் உள்ள 80 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை பெற்றுச்சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X