நேரு நினைவிடத்தில் காங்கிரசார் மரியாதை

Added : மே 27, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Congress Honors at Nehru Memorial  நேரு நினைவிடத்தில் காங்கிரசார் மரியாதை

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Mohan - Salem,இந்தியா
27-மே-202314:24:31 IST Report Abuse
Mohan மிகுந்த சுயநலமும் கொண்டு தான் பிறந்த மதத்தின் மீதான. இச்சையால், தனது இரத்த சகோதரருக்காக நாட்டின் ஒரு மாநிலத்தை தாரை வார்த்த, மேற்கத்திய நாகரீகத்தின் மீது தீரா மோகம் கொண்ட, பிற்போக்கு எண்ணம் மனதில் கொண்ட,, கற்பனைக்கு எட்டாத வளம் கொண்ட தாய்நாட்டை மேல் நாட்டினர்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
27-மே-202311:30:40 IST Report Abuse
Rpalnivelu பதவி கொடுத்ததே மாபெரும் தவறு. எல்லையோர பிரசச்னைகளை ஏற்படுத்தியது யார்? வாரிசுப் கலாச்சாரத்தை உருவாக்கியது யார்? மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தியது யார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X