சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கங்காபூர்வாலா, சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி ஆவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement