டில்லியில் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது
டில்லியில் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது

டில்லியில் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழா இன்று(மே28) நடைபெறுகிறது. இதனையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் இருந்து, புதிய பார்லிமென்ட் நோக்கி, பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் தடுத்து, நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது
Wrestlers Detained Trying To March To New Parliament, Protest Site Clearedடில்லியில் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் கைது

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழா இன்று(மே28) நடைபெறுகிறது. இதனையடுத்து, டில்லி ஜந்தர் மந்தரில் இருந்து, புதிய பார்லிமென்ட் நோக்கி, பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் தடுத்து, நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சில தினங்களாக, இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில், நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லி ஜந்தர் மந்தில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

Duruvesan - Dharmapuri,இந்தியா
28-மே-202319:36:18 IST Report Abuse
Duruvesan விடியல் இனி தூங்க மாட்டாரு, பொங்குவார்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
28-மே-202316:16:51 IST Report Abuse
Duruvesan விட கூடாது, போராட்டம் 2024 எலெக்ஷன் முடியும் வரை தொடரனும். விவசாயிங்க அப்பால கெஜ்ரி ராவுள் விட கூடாது
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-மே-202315:08:16 IST Report Abuse
GMM சம்மேளனம் தலைவர் MP என்றால், அவர் தொகுதி சென்று போராடலாம். தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். போலீசில் புகார், நீதிமன்ற வழக்கு... இப்படி பல வாய்ப்பு இருந்தும் பாராளுமன்றம் முன் ஏன் போராட வேண்டும்? அரசியல். எதிர் கட்சி ஆதரவு. பாலியல் பலாத்காரம் விசாரித்து, புரிந்து நீதி வழங்குவது மிக கடினம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X