புது பார்லிமென்டில் நடந்தது மோடிக்கு முடிசூட்டு விழாவா? ராகுல் கேள்வி
புது பார்லிமென்டில் நடந்தது மோடிக்கு முடிசூட்டு விழாவா? ராகுல் கேள்வி

புது பார்லிமென்டில் நடந்தது மோடிக்கு முடிசூட்டு விழாவா? ராகுல் கேள்வி

Added : மே 28, 2023 | கருத்துகள் (117) | |
Advertisement
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை, முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.புதுடில்லியில் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பார்லிமென்ட் என்பது மக்களின் குரல். ஆனால் பிரதமர் மோடி,
Is Modis coronation ceremony held in the new Parliament? Rahuls question  புது பார்லிமென்டில் நடந்தது மோடிக்கு முடிசூட்டு விழாவா? ராகுல் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை, முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.


புதுடில்லியில் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பார்லிமென்ட் என்பது மக்களின் குரல். ஆனால் பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல் நினைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (117)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-மே-202321:14:46 IST Report Abuse
Ramesh Sargam முடிசூட்டு? அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு? உமக்கு MP பதவி போச்சு. உங்க கட்சியின் தலைமை பதவியும் போச்சு. போய் அதை சரிசெய்ய பாரப்பா? இல்லையென்றால், உங்களை கட்சியை விட்டே தூக்கிடப்போறாங்க.
Rate this:
Cancel
Bhakt - Chennai,இந்தியா
30-மே-202319:16:42 IST Report Abuse
Bhakt பாராளுமன்ற எங்கள் குடும்ப சொத்துன்னு மனசுல நினனைப்பு
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
30-மே-202308:49:37 IST Report Abuse
Ranganathan தேசபக்தி இல்லாத ராஜிவ் முதலில் காந்தி என்ற முகமூடியை கழற்ற வேண்டும். இவன் பெரோஸ் காந்தியின் வாரிசு என்பது நினைவிருக்கட்டும். மகாத்மா காந்தியின் வாரிசு என்று மக்களை ஏமாற்ற கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X