மஹாராஷ்டிரா கோவில்களில் உடை கட்டுப்பாடு
மஹாராஷ்டிரா கோவில்களில் உடை கட்டுப்பாடு

மஹாராஷ்டிரா கோவில்களில் உடை கட்டுப்பாடு

Updated : மே 28, 2023 | Added : மே 28, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
நாக்பூர்-மஹாராஷ்டிர மாநிலத்தில் நான்கு முக்கிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தின் நான்கு முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; இது குறித்து கோவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் கூறியதாவது:நாக்பூரில் உள்ள தாந்தோலி கோபாலகிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



நாக்பூர்-மஹாராஷ்டிர மாநிலத்தில் நான்கு முக்கிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிரா கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் மாநிலத்தின் நான்கு முக்கிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; இது குறித்து கோவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சினில் கன்வாட் கூறியதாவது:

நாக்பூரில் உள்ள தாந்தோலி கோபாலகிருஷ்ணன் கோவில், பெலோரி சங்கத்மோச்சன் பஞ்சமுக அனுமன் கோவில், கனோலிபாரா பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப்பில் உள்ள துர்கா மாதா கோவில் ஆகியவற்றில் உடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த கோவில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆட்சேபனைக்குரிய, அநாகரிகமான உடைகளை அணிந்து வரக் கூடாது.

அதாவது உடலை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ் போன்ற உடைகள், ஷார்ட்ஸ் போன்ற குட்டையான உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (5)

ஆக .. - Chennai ,இந்தியா
29-மே-202308:47:40 IST Report Abuse
ஆக .. பாரம்பரிய உடைகள் வாடகைக்கோ அல்லது வாங்குவதற்க்கோ தகுந்த ஏற்பாடுகள் செய்யலாமே ...
Rate this:
Cancel
29-மே-202308:24:08 IST Report Abuse
தமிழ் நல்ல முடிவு. இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
29-மே-202308:23:39 IST Report Abuse
VENKATASUBRAMANIAN உருட்டுவதிற்கு கிடைத்து விட்டது. ஆர்எஸ்பாரதி ஊடகங்களுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான். உடனே ஐயன் கார்த்திகேயன் ஆர்கே அருணன் கனகராஜ் கார்த்திகேயன் லெனின் போன்றவர்களின் வாய் கிழியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X