ஜூலையில் சந்திரயான்-3 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்
ஜூலையில் சந்திரயான்-3 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

ஜூலையில் சந்திரயான்-3 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

Added : மே 29, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சார்பில் ‛ஜி.எஸ்.எல்.வி - எப் 12' ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவுக்கு லேண்டர், ரோவர் விண்கலங்களை
Chandrayaan-3 to be launched in July: ISRO chief  ஜூலையில் சந்திரயான்-3 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சார்பில் ‛ஜி.எஸ்.எல்.வி - எப் 12' ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‛நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவுக்கு லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சிறிய ராக்கெட் மற்றும் தனியார் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்படும்' என்றார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

Arunachalam Saptharishi - Chennai,இந்தியா
29-மே-202318:53:37 IST Report Abuse
Arunachalam Saptharishi Praying for all successful missions for India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X