துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து
துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து

துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து

Added : மே 29, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: துருக்கி அதிபராக மீண்டும் தேர்வான ரீசெப் தாயிப் ஏர்டோகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.துருக்கியில் கடந்த 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபருமான எர்டோகனுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான கெமல் கிலிக்டரோக்லுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதில் ரீசெப் தாயிப் ஏர்டோகன் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்வு
Modi congratulates Turkeys re-elected president  துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து

புதுடில்லி: துருக்கி அதிபராக மீண்டும் தேர்வான ரீசெப் தாயிப் ஏர்டோகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துருக்கியில் கடந்த 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபருமான எர்டோகனுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான கெமல் கிலிக்டரோக்லுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதில் ரீசெப் தாயிப் ஏர்டோகன் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்வு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:துருக்கி அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகானுக்கு வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் இந்தியா-துருக்கி இடையே இருதரப்பு உறவுகளும், உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பும், தொடர்ந்து வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

M Ramachandran - Chennai,இந்தியா
29-மே-202319:54:49 IST Report Abuse
M  Ramachandran வாழ்த்து செய்தி அவசியமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X