குஜராத் மக்கள் திரண்டு வந்தால் பாகிஸ்தானை ஹிந்து நாடாக மாற்றுவேன் : உத்தரகாண்ட் சாமியார் 'பகீர்'
குஜராத் மக்கள் திரண்டு வந்தால் பாகிஸ்தானை ஹிந்து நாடாக மாற்றுவேன் : உத்தரகாண்ட் சாமியார் 'பகீர்'

குஜராத் மக்கள் திரண்டு வந்தால் பாகிஸ்தானை ஹிந்து நாடாக மாற்றுவேன் : உத்தரகாண்ட் சாமியார் 'பகீர்'

Updated : மே 30, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
சூரத் : 'குஜராத் மக்கள் ஒன்று திரண்டு வந்தால், இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும் ஹிந்து நாடாக மாற்றுவோம்,' என, உத்தரகாண்ட்டைச் சேர்ந்த, சாமியார் பேசியது, வைரலாகி வருகிறது.உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் தாம் என்ற கோவிலின் தலைவராக, தீரேந்திர சாஸ்திரி என்பவர் உள்ளார்.சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதை, வாடிக்கையாக கொண்டுள்ள இவர், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற

சூரத் : 'குஜராத் மக்கள் ஒன்று திரண்டு வந்தால், இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும் ஹிந்து நாடாக மாற்றுவோம்,' என, உத்தரகாண்ட்டைச் சேர்ந்த, சாமியார் பேசியது, வைரலாகி வருகிறது.



latest tamil news



உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர் தாம் என்ற கோவிலின் தலைவராக, தீரேந்திர சாஸ்திரி என்பவர் உள்ளார்.

சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதை, வாடிக்கையாக கொண்டுள்ள இவர், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என, பலமுறை கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின், சூரத், ஆமதாபாத், ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய இடங்களில், பத்து நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை, இவர் நடத்தி வருகிறார்.


latest tamil news



சூரத் நகரில் நடந்த, கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாகேஷ்வர் தாம்,' குஜராத் மண்ணுக்கு நான், தலை வணங்குகிறேன். இங்குள்ள, மக்களை வெல்வது கடினம்.இன்று போல், குஜராத் மக்கள் எப்போது, ஒன்று திரண்டு வருகிறார்களோ அப்போது, இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தானையும், ஹிந்து நாடாக மாற்றுவோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, ராமரும், இந்தியாவுமே தேவை. அதனை கையாள, பாகிஸ்தானால் முடியவில்லை,' எனக் கூறியுள்ளார்.

இது குறித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

30-மே-202320:26:11 IST Report Abuse
kulandai kannan சரியான பேச்சு
Rate this:
Cancel
30-மே-202320:26:10 IST Report Abuse
kulandai kannan சரியான பேச்சு
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202315:09:58 IST Report Abuse
venugopal s இந்த வருடம் வெயில் மிகவும் அதிகம் தான்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X