புலிமலையில் சிவப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
புலிமலையில் சிவப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

புலிமலையில் சிவப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

Added : மே 30, 2023 | |
Advertisement
மதுரை: மதுரை மாவட்டம், மேலுார் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்களை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது: புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன.இது,
Red rock painting discovered at Pulimalai  புலிமலையில் சிவப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு



மதுரை: மதுரை மாவட்டம், மேலுார் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்பு பாறை ஓவியங்களை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது:

புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன.

இது, கற்காலத்தை சேர்ந்தவை என, கருதப்படுகிறது. மதுரையில் ஆறு இடங்களில் இதுபோன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை, சிவப்பு பாறை ஓவியங்களை 5,000 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது. இந்நிலையில், இப்பாறை ஓவியத்தின் காலம், 2,100 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X