கன்னித்தன்மை சோதனை; கவர்னரிடம் அறிக்கை
கன்னித்தன்மை சோதனை; கவர்னரிடம் அறிக்கை

கன்னித்தன்மை சோதனை; கவர்னரிடம் அறிக்கை

Updated : மே 30, 2023 | Added : மே 30, 2023 | கருத்துகள் (19) | |
Advertisement
சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம், கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை நகல், நேற்று கவர்னர் ரவியிடம் வழங்கப்பட்டது.தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைகள் திருமணம் நடந்ததாக வந்த புகார் அடிப்படையில், பெற்றோர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட சிறுமியரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, 'இரு விரல்பரிசோதனை'
Report to governor on virginity testing   கன்னித்தன்மை சோதனை; கவர்னரிடம் அறிக்கை


சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளிடம், கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை நகல், நேற்று கவர்னர் ரவியிடம் வழங்கப்பட்டது.

தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைகள் திருமணம் நடந்ததாக வந்த புகார் அடிப்படையில், பெற்றோர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட சிறுமியரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, 'இரு விரல்பரிசோதனை' எனப்படும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமையிலான குழு, நேரில் விசாரணை நடத்தியது.

விசாரணை அறிக்கை நகலை, ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று கவர்னர் ரவியை சந்தித்து வழங்கினார். 132 பக்க அறிக்கை நகலுடன், இரண்டு 'பென் டிரைவ்'கள், சில புகைப்படங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், தீட்சிதர் குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மை என, விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (19)

30-மே-202322:44:34 IST Report Abuse
ராஜா தீட்சிதர்கள் சட்ட மன்றத்தின் முன் அமர்ந்து போராட்டம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202322:03:06 IST Report Abuse
venugopal s குழந்தைகள் நல வாரிய உறுப்பினர் ஆனந்த் அவர்களைப் பார்த்தாலே தெரிகிறது அந்த அறிக்கை எவ்வளவு நம்பகத்தன்மை உடையதாக இருக்கும் என்று!
Rate this:
C.SRIRAM - CHENNAI,இந்தியா
04-ஜூன்-202300:22:23 IST Report Abuse
C.SRIRAM. நடந்திருப்பது மிகப்பெரிய வன்மையாக கண்டிக்கத்தக்க அநீதி....
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
30-மே-202314:10:34 IST Report Abuse
Nellai tamilan அறிக்கையை வாங்கி பயன் இல்லை, கடுமையான நடவடிக்கை அவசியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X