மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்த சாலை
மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்த சாலை

மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்த சாலை

Added : மே 30, 2023 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஊராட்சியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் - --சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து, வடக்குப்பட்டு செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ளது.மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.வடக்குப்பட்டில் சாலை விரிவாக்கம் பணி
The road is dark due to lack of electricity   மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்த சாலை

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஊராட்சியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் - --சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் இருந்து, வடக்குப்பட்டு செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ளது.

மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

வடக்குப்பட்டில் சாலை விரிவாக்கம் பணி நடக்கிறது. இதனால், தாம்பரத்தில் இருந்து, வடக்குப்பட்டு வழியே குருவன்மேடு செல்லும் அரசு பேருந்து, நெடுஞ்சாலையில் பயணியரை இறக்கி விட்டு செல்கிறது. இதனால், 3 கி.மீ., துாரம் நடந்து, வடக்குப்பட்டு செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில், இந்த சாலையில் மின்விளக்கு இல்லாததால், வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, இந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வடக்குப்பட்டு மக்கள் தெரிவித்தனர்.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X