திருமண ‛கிப்ட் பாக்ஸ்'ல் கருத்தடை சாதனம் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
திருமண ‛கிப்ட் பாக்ஸ்'ல் கருத்தடை சாதனம் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

திருமண ‛கிப்ட் பாக்ஸ்'ல் கருத்தடை சாதனம் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

Added : மே 30, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
போபால் : மத்திய பிரசேதச மாநிலத்தில், அரசு சார்பில் நடந்த, திருமண விழாவில், மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட் பாக்ஸ்'களில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில், அரசு சார்பில் ,296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில், புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட்
Condom in wedding gift box: Shock in Madhya Pradesh   திருமண ‛கிப்ட் பாக்ஸ்'ல் கருத்தடை சாதனம் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால் : மத்திய பிரசேதச மாநிலத்தில், அரசு சார்பில் நடந்த, திருமண விழாவில், மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட் பாக்ஸ்'களில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில், அரசு சார்பில் ,296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்பட்ட, ‛கிப்ட் பாக்ஸ்'ல், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தன. இதை கண்ட, தம்பதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, அம்மாவட்ட மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

மாநில சுகாதாரத்துறை தரப்பிலேயே, கிப்ட் பாக்ஸ் வழங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தரப்பில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்கப்படவில்லை.

குடும்பக் கட்டுப்பாடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சுகாதாரத்துறை அதிகாரிகள், இப்படி செய்திருக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (1)

தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
31-மே-202302:20:15 IST Report Abuse
தாமரை மலர்கிறது அப்படியே வழங்கினால், என்ன தவறு? நாடு இன்னும் பத்தாண்டுகளில் நூற்றி அறுபது கோடி மக்கள் தொகையை எட்டபோகிறது. வாழ்வதற்கே இடமின்றி மக்கள் தவிக்கிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநில அரசு குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை அறிவித்தால் வரவேற்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X