22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள்  அணி தாவ ரெடி :   உத்தவ்
22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள் அணி தாவ ரெடி : உத்தவ்

22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள் அணி தாவ ரெடி : உத்தவ்

Updated : மே 30, 2023 | Added : மே 30, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள், எங்கள் அணியில் இணைய தயாராக உள்ளனர் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், உத்தவ் தாக்கரே ,ஏக்நாத் ஷிண்டே என தனி அணியாக பிரிந்தனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ,பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னம்
22 MLAs, 9 MPs ready to jump: Uddhav  22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள்  அணி தாவ ரெடி :   உத்தவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணியில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்கள், எங்கள் அணியில் இணைய தயாராக உள்ளனர் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில், உத்தவ் தாக்கரே ,ஏக்நாத் ஷிண்டே என தனி அணியாக பிரிந்தனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ,பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். சிவசேனா கட்சி மற்றும் வில் அம்பு சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டே என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.



latest tamil news

இந்நிலையில் சிவசேனாவின் ''சாம்னா'' பத்திரிகையில் உத்தவ் பால் தாக்கரே கூறியிருப்பதாவது, சிவசேனா அணியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே இன்று அளித்த பேட்டியில், ஏக்நாத் ஷிண்டேயை நம்பி அணி தாவிய 22 எம்.எல்.ஏ.க்கள், 9 எம்.பி.க்களை பா.ஜ, மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், அடிமையாக இருப்பது போல் உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.விரைவில் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயிடமிருந்து விடுபட்டு எங்கள் பக்கம் வர தயாராகி வருகின்றனர் . இவ்வாறு அதில் உத்தவ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
31-மே-202311:02:50 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi ஆஹா RAUT வந்தாச்சு. இனிமே உத்தவ் தாக்கரேயை குழியில் தள்ளி புதைக்கும் வேலையை ஆரம்பிச்சுடுவார்
Rate this:
Cancel
R Kay - Chennai,இந்தியா
31-மே-202303:30:31 IST Report Abuse
R Kay வெயிலில் கொஞ்சம் கலங்கிவிட்டது என நினைக்கிறேன். இல்லை, ஏதாவது பகல் கனவாக இருக்கலாம். இருக்கும் ஒன்றிரண்டு பேரும் தாவாமல் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
30-மே-202322:24:14 IST Report Abuse
குமரி குருவி அரசியலில் இதுவெல்லாம்சாதாரணம்ப்பா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X