மோடியை சந்தித்தார் கம்போடிய மன்னர் ஷிகாமோனி
மோடியை சந்தித்தார் கம்போடிய மன்னர் ஷிகாமோனி

மோடியை சந்தித்தார் கம்போடிய மன்னர் ஷிகாமோனி

Added : மே 30, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மூன்று நாள் அரசு முறைப்பயணமாக கம்போடியா மன்னர் இன்று தலைநகர் டில்லி வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்தார்.இந்திய - கம்போடியே இடையே கடந்த 1952-ம் ஆண்டு பரஸ்பரம் தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டதையடுத்து 60 ஆண்டு இடைவெளிக்கு பின் முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திறங்கினார். இன்று பிரதமர்
Cambodian King Shikamoni met Modi  மோடியை சந்தித்தார் கம்போடிய மன்னர் ஷிகாமோனி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மூன்று நாள் அரசு முறைப்பயணமாக கம்போடியா மன்னர் இன்று தலைநகர் டில்லி வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்திய - கம்போடியே இடையே கடந்த 1952-ம் ஆண்டு பரஸ்பரம் தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டதையடுத்து 60 ஆண்டு இடைவெளிக்கு பின் முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திறங்கினார்.


இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பேசினார். தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை கம்போடிய மன்னர் சந்தித்து பேச உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (2)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-மே-202321:48:09 IST Report Abuse
Ramesh Sargam கம்போடியா-இந்தியா நட்பு மென்மெலும் வளரட்டும்.
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
31-மே-202305:46:58 IST Report Abuse
ஆக ..தாடியா வளர்றதுக்கு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X