கணவரை அடித்து கொன்ற மனைவி
கணவரை அடித்து கொன்ற மனைவி

கணவரை அடித்து கொன்ற மனைவி

Updated : மே 31, 2023 | Added : மே 31, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
ஈரோடு: குடும்பத்தகராறு காரணமாக கணவரை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு காளிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும், மனைவி பத்மாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த பத்மா கட்டையால் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி
Wife kill husbandகணவரை அடித்து கொன்ற மனைவி

ஈரோடு: குடும்பத்தகராறு காரணமாக கணவரை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு காளிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும், மனைவி பத்மாவுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த பத்மா கட்டையால் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியன் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
31-மே-202311:04:29 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பெண் அடிமைதனம் நீங்கிவிட்டது.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
31-மே-202312:02:59 IST Report Abuse
RaajaRaja Cholanஎன்றைக்கு ஐயா பெண் அடிமையாக இருந்ததது, தொண்ணூறு விழுக்காடு வீடுகளிலும் அலுவலங்களின் அன்று முதல் இன்று வரை அவர்கள் ராஜ்யமே, ஆண்கள் டம்மி பீஸ், தான் தான் பெரிய ஆளு என்று நினைத்து எல்லா இடத்திலும் அசிங்கப்படுவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X